பாங்காய் நாடகமொன்று
பாதி முடிந்திருக்க
போட்ட வேடமது
மேடை புழுக்கத்தினால்
வழியு
கலைய இளித்துநிற்கும்
அவல நிலையினதாம்
மறைத்த சுயங்களெலாம்
மறைவை விட்டுவரும்
மனிதனின் ஒப்பனைகள்...
நாடக வேளையிலே
கலையும் ஒப்பனைதாம்
மறைவை விட்டுவரும்
மறைத்த சுயங்களுமே...
No comments:
Post a Comment