Tuesday, August 16, 2011

கவிதையின் புழுக்கம்

எவரும் எள்ளாதவாறு
எழுத்துகளைப் பகிர
எழுதியும் பகிராமல் இருக்கிறேன்...

தன்நிலை நொந்தவாறு
புழுங்கிக் கொண்டிருக்கலாமோர் கவிதை...
சேமித்த கோர்வைக்குள்.!

No comments:

Post a Comment