உன்னை நினைத்திடும் என்னை உனதிடம்
என்றும் நிலைத்திட எண்ணம் உடைத்துநீ
துன்பம் தருகிறாய் தஞ்சம் எனக்கினி
உன்பதம் ஒன்றே;முரு கா.
உன்னை நினைத்திடும் என்னை உனதிடம்
என்றும் நிலைத்திட எண்ணம் உடைத்துநீ
துன்பம் தருகிறாய் தஞ்சம் எனக்கினி
உன்பதம் ஒன்றே முருகு.
உன்னை நினைத்திடும் என்னை உனதிடம்
என்றும் நிலைத்திட எண்ணம் உடைத்துநீ
துன்பம் தருகிறாய் கண்ணா(ந்தா) எனக்கினி
உன்பதம் ஒன்றே கதி.
No comments:
Post a Comment