Tuesday, October 13, 2009

காதல்-4

காதல், புரிதலின் போது
கண்கள் கனிமொழி பேசும்
காதல், பிரிதலின் போது
கண்கள் கண்ணீரில் பேசும்

காதல், புரிதலின் போது
மனம் பட்டாம்பூச்சியாய் பறந்திடும்
காதல், பிரிதலின் போது
மனம் பரிதவிப்பால் பிசைந்திடும்...

No comments:

Post a Comment