சொல்லாத சொல்லாய் என் நினைவில் தங்கியவை கைகளால் எடுத்துச் செல்லப்பட, கைநழுவிய நினைவுகள் என் எழுதுகோலின் வழியே மைத்துளிகளாய் சிதறியவை இவை... எனது எண்ண ஓட்டத்தின் பல பரிமாணங்களை எடுத்துக் காட்டும் காலக்கண்ணாடிகள் இவை... கால ஓட்டத்தின் துணை கொண்டு கண்ணாடி வழியே என்னைப் பார்க்க விரும்புபவர்கள் பயணியுங்கள் என்னுடன்...
Friday, October 30, 2009
சொத்து
உன் முகம் கான நான் பட்ட தவிப்பு கண்ட பின்பு கண்கள் பேசிக் கொண்ட துடிப்பு உன் நினைப்பில் வாழும் காலம் தரும் களிப்பு என்றும் என்னை நீங்கா உந்தன் அழியா சொத்து…
No comments:
Post a Comment