Friday, October 30, 2009

சொத்து

உன் முகம் கான
நான் பட்ட தவிப்பு
கண்ட பின்பு கண்கள்
பேசிக் கொண்ட துடிப்பு
உன் நினைப்பில் வாழும்
காலம் தரும் களிப்பு
என்றும் என்னை நீங்கா
உந்தன் அழியா சொத்து…

No comments:

Post a Comment