Friday, October 30, 2009

காதல் செய்வாய்

கண்களின் மொழியை அறிந்து கொள்ள
மௌனமாய் கதைகள் பேசிக் கொள்ள
மரணம் இல்லா வாழ்க்கை வாழ
மனிதா நீயும் காதல் செய்வாய்….

No comments:

Post a Comment