சொல்லாத சொல்லாய் என் நினைவில் தங்கியவை கைகளால் எடுத்துச் செல்லப்பட, கைநழுவிய நினைவுகள் என் எழுதுகோலின் வழியே மைத்துளிகளாய் சிதறியவை இவை... எனது எண்ண ஓட்டத்தின் பல பரிமாணங்களை எடுத்துக் காட்டும் காலக்கண்ணாடிகள் இவை... கால ஓட்டத்தின் துணை கொண்டு கண்ணாடி வழியே என்னைப் பார்க்க விரும்புபவர்கள் பயணியுங்கள் என்னுடன்...
Friday, October 2, 2009
சூரியன்
அண்டம் முழுவதும் ஆட்சி புரிந்திடும் இருளை அகற்றும் ஈடினை இல்லா உழவுத் தொழிலின் ஊட்டமாய் நின்று எழில்மிகு இரதத்தில் ஏவல் ஆளாய் ஒன்பது கிரகத்தை ஓட வைப்பவன்…
No comments:
Post a Comment