சொல்லாத சொல்லாய் என் நினைவில் தங்கியவை கைகளால் எடுத்துச் செல்லப்பட, கைநழுவிய நினைவுகள் என் எழுதுகோலின் வழியே மைத்துளிகளாய் சிதறியவை இவை... எனது எண்ண ஓட்டத்தின் பல பரிமாணங்களை எடுத்துக் காட்டும் காலக்கண்ணாடிகள் இவை... கால ஓட்டத்தின் துணை கொண்டு கண்ணாடி வழியே என்னைப் பார்க்க விரும்புபவர்கள் பயணியுங்கள் என்னுடன்...
Saturday, October 31, 2009
இழவு வீடு
பிணம் விழுந்ததால் இறந்தவன் வீட்டில் அடுப்பு அணைந்தது பிணம் விழுந்ததால் எரிப்பவன் வீட்டில் அடுப்பு எரிந்தது
No comments:
Post a Comment