Thursday, October 8, 2009

கனவும் மனமும்

உன்னை உயர்வாய்
உருவகப் படுத்தி
உணர்வில் தொலைந்த
உயிர்களுக் கெல்லாம்

உறங்கும் போது
உருவம் கொடுத்து
உள்ளம் தனிலே
உலவும் உணர்வு

விழித்த பின்னே
விளங்கி கொள்ள
விழையும் மனமோ
வியப்பின் விளிம்பு...

No comments:

Post a Comment