சொல்லாத சொல்லாய் என் நினைவில் தங்கியவை கைகளால் எடுத்துச் செல்லப்பட, கைநழுவிய நினைவுகள் என் எழுதுகோலின் வழியே மைத்துளிகளாய் சிதறியவை இவை... எனது எண்ண ஓட்டத்தின் பல பரிமாணங்களை எடுத்துக் காட்டும் காலக்கண்ணாடிகள் இவை... கால ஓட்டத்தின் துணை கொண்டு கண்ணாடி வழியே என்னைப் பார்க்க விரும்புபவர்கள் பயணியுங்கள் என்னுடன்...
Friday, February 19, 2010
கிறுக்கல் -10
என்னை அறிய எனக்குள் என்னை அனுதினம் தேடி அறிய முடியாமல் அலைந்த களைப்பால் அயர்ந்து உறங்கி அறிந்ததாய் எண்ணி அமரும் சமயம் ஆழ்ந்த உறக்கம் அழைப்பினை விடுக்க மீண்டு வருவேன் மீன்டும் என்னை நான் யாரென்று நானே அறிய…
No comments:
Post a Comment