Tuesday, February 9, 2010

கிறுக்கல் - 6

இரு உள்ளங்கள்
சந்தேகம் க(அ)ழித்து
உணர்வினைக் கூட்டி
இன்பத்தைப் பெருக்கி
வாழ்க்கையை வகுத்தே
வாழ அச்சாணியாய் காதல்...

No comments:

Post a Comment