Thursday, February 25, 2010

கிறுக்கல் - 19

கோவிலின் ஓர் மூலையில்
அமர்ந்திருந்த ஓர் ஆண் பெண்ணைக் கண்டு
சகோதர சகோதரி என்று
காதலன் காதலி என்று
கள்ளக்காதலர் என்று
கனவன் மனைவி என்று
கண்டதும் எண்ணி குழம்பும் மனிதம்
வழிபட வந்ததை மறந்து
கற்பனைக்கேது தடை...

No comments:

Post a Comment