Thursday, February 25, 2010

கிறுக்கல் - 17

அன்றென்னை
இதயமா இதயத்துடிப்பா
நீ எனக்கு
என்றாய்
மாற்றத்திற்குட்படும்
இதயத்துடிப்பல்ல
மாறாத இதயம்
என்றேன் நான்
துளிர்த்தது உன்னுள்
கண்ணீருடன்
காதல்...

இன்று
இதயமாய் நீயில்லை
துடிப்புகளாய் உன் நினைவுகள்
தாரையாய் வழிகிறது என்னுள்
கண்ணீர்
உன் பிரிவால்...

No comments:

Post a Comment