பெற்றொர் சொன்ன போது
பெரும் எரிச்சலாய் இருந்தது
உறவினர் சொன்ன போது
மனம் எரிமலையாய் பொங்கியது
ஆசிரியர் சொன்ன போது
அறுவையாய் தெரிந்தது
நன்பர்கள் சொன்ன போது
நக்கலாய் தெரிந்தது
அணைத்தையும் உதாசீனப்படுத்தியவனுக்கு
அனுபவிக்கும் போது அறிவுரையின் அர்த்தம் புரிந்தது
No comments:
Post a Comment