Tuesday, September 15, 2009

அறிவுரை

பெற்றொர் சொன்ன போது
பெரும் எரிச்சலாய் இருந்தது
உறவினர் சொன்ன போது
மனம் எரிமலையாய் பொங்கியது
ஆசிரியர் சொன்ன போது
அறுவையாய் தெரிந்தது
நன்பர்கள் சொன்ன போது
நக்கலாய் தெரிந்தது
அணைத்தையும் உதாசீனப்படுத்தியவனுக்கு
அனுபவிக்கும் போது அறிவுரையின் அர்த்தம் புரிந்தது

No comments:

Post a Comment