Tuesday, September 15, 2009

மனித நேயம் மலர செய்வோம்.

கண்ணில்லா குருடர்க்கும்
காதுகேளா செவிடர்க்கும்
கிழமான பெரியவர்க்கும்
கீழ்விழுந்தோரை எழும்புதற்கும்
குற்றுயிராய் உள்ளவர்க்கும்
கூன்விழுந்தோர் நடப்பதற்கும்
கேட்காமல் உதவிடவே
மனித நேயம் மலர செய்வோம்.

No comments:

Post a Comment