Tuesday, September 15, 2009

காதல்

அழுகை வந்தால் சொல்லி அனுப்பு
ஆறுதல் சொல்ல வருகிறேன்
தாகம் வந்தால் சொல்லி அனுப்பு
தண்ணீராக வருகிறேன்
உதவி என்றால் சொல்லி அனுப்பு
காற்றாய் ஓடி வருகிறேன்
காதல் வந்தால் சொல்லி அனுப்பு
கல்லறையிலிருந்தாலும் வருகிறேன்

No comments:

Post a Comment