Tuesday, September 15, 2009

மேகம் என்று தான் எண்ணித் தொட்டேன்

பின்புதான் தெரிந்தது அது அவளின் கூந்தலென்று

மீன்கள் என்று தான் எண்ணி ரசித்தேன்

பின்புதான் தெரிந்தது அது அவளின் விழிகளென்று

கொவ்வைப்பழம் என்று தான் எண்ணி ரசித்தேன்

பின்புதான் தெரிந்தது அது அவளின் இதழ்களென்று

நட்பு என்று தான் எண்ணிப் பழகினேன்

பின்புதான் தெரிந்தது அது அவள் மீது கொண்ட காதலென்று....

No comments:

Post a Comment