Saturday, September 19, 2009

சென்னை மழை

கன்னிமாரா நூலகத்தில்

காத்திருக்கும் காதலியின்

கோபமான பேச்சுக்கு

காரணம் புரியாமல்

குழம்பியே பேருந்துக்காய்

காத்திருக்கும் எனக்காக

சொல்லாமல் வந்து

குற்றால அருவியாக

கண்ணீரை உதிர்த்திட்டாயோ

சென்னை மழையே!...

No comments:

Post a Comment