Monday, September 21, 2009

நிம்மதி

பிறப்புக்கு முன் எங்கிருந்தோம் தெரியாது
இறப்புக்கு பின் எங்கிருப்போம் தெரியாது
பிறப்புக்கு முன் நிம்மதி என்றால்
இல்லாத ஒன்றின் கற்பனை ஊற்று
இறப்புக்கு பின் நிம்மதி என்றால்
தெரியாத ஒன்றின் தெளிவற்ற பேச்சு
வாழும் போது நிம்மதி என்பது
வசந்தம் நிறைந்த பூங்கா போன்றது
அனைவர் மீதும் அன்பை செலுத்து
அகிலமே தோன்றும் நிம்மதியின் உறைவிடமாய்...

No comments:

Post a Comment