Tuesday, September 15, 2009

மனிதன்

அழகை ஆபத்தானதென ஒதுக்குபவன் மடையன்
ஆபத்தையும் அழகாக்குபவன் மனிதன்
கடவுளை தொழுவதே கடமை என்றிருப்பவன் மடையன்
கடமையை கடவுளாய் தொழுபவன் மனிதன்

பிறரை மட்டும் சார்ந்து வாழ்பவன் மடையன்
தன்னை பிறர் சார்ந்து வாழ செய்பவன் மனிதன்
தோல்வியை கண்டு துவன்டு விடுபவன் மடையன்
தோல்வியினின்றும் வெற்றியை தேடுபவன் மனிதன்

No comments:

Post a Comment