Wednesday, September 16, 2009



பட்டினியால் பரிதவித்து
பாதி உயிர் போக வந்து
குடிக்கும்நீருக்காக
குழாயினுள் சிரம் நுழைத்து
குற்றுயிராய் கிடக்கின்றேன்
குன்டுமணி நீரேனும்
கொடுப்பாயா எனக்கென்று
கடுந்தவும் புரிகின்ற
குருவியின் தின்னம் என்னே!..

No comments:

Post a Comment