Saturday, September 19, 2009

ஊர்

தாயின் கருப்பையில் விதையாய் இருந்திட்டு

தரணியில் விழுந்ததும் கண்ணீரை தண்ணீராக்கி (தனக்கே நீராக்கி)

தங்குமிடம் தழைக்க வேரூன்றி வாழும்

தன்னலமில்லா மனிதனுக்கு தரணியே ஊராகும்.

No comments:

Post a Comment