சொல்லாத சொல்லாய் என் நினைவில் தங்கியவை கைகளால் எடுத்துச் செல்லப்பட, கைநழுவிய நினைவுகள் என் எழுதுகோலின் வழியே மைத்துளிகளாய் சிதறியவை இவை... எனது எண்ண ஓட்டத்தின் பல பரிமாணங்களை எடுத்துக் காட்டும் காலக்கண்ணாடிகள் இவை... கால ஓட்டத்தின் துணை கொண்டு கண்ணாடி வழியே என்னைப் பார்க்க விரும்புபவர்கள் பயணியுங்கள் என்னுடன்...
Sunday, September 20, 2009
கண் தானம்
அழுகிப்போன பழங்கள் கூட ஆல்கஹாலைக் கொடுக்கும் போது இறந்தபின்பு கண்ணை நாமும் ஈந்திடலில் தயக்கம் ஏனோ!...
மக்கிப்போன மரத்தின் இழைகள் மரத்திற்கே உரமாய் கொடுக்க மறைந்தபின் மனிதன் கண்ணை மனிதனுக்கே ஈந்திட லாமே......
No comments:
Post a Comment