Sunday, September 20, 2009

கண் தானம்

அழுகிப்போன பழங்கள் கூட
ஆல்கஹாலைக் கொடுக்கும் போது
இறந்தபின்பு கண்ணை நாமும்
ஈந்திடலில் தயக்கம் ஏனோ!...

மக்கிப்போன மரத்தின் இழைகள்
மரத்திற்கே உரமாய் கொடுக்க
மறைந்தபின் மனிதன் கண்ணை
மனிதனுக்கே ஈந்திட லாமே......

No comments:

Post a Comment