Friday, September 25, 2009

சந்தேகம்

ஒன்றான (ஏகம்) உள்ளம் தன்னில்
பிரிவு (சந்து) தனை தருவதாலே
பெயர் இட்டு அழைத்தினரோ
சந்தேகம் என்று சொல்லி...

No comments:

Post a Comment