Friday, September 25, 2009

தயக்கம்

ஆயிரம் கதைகள் சொல்ல
ஆர்ப்பரித்து வந்திட்ட அலைகள்
அன்னமவள் கால்கள் வருடி
அமைதியாக திரும்புதல் போல
ஆசையைச் சொல்ல எண்ணி
ஆர்வமாய் சென்ற நானும்
அன்னமவள் கண்கள் வருடி
அமைதியாய் திரும்பி ட்டேனே...

1 comment:

A N A N T H E N said...

யார் அந்த அன்னமவள்? அண்ண மவளா? :D

Post a Comment