Tuesday, September 15, 2009

தர்மசங்கடம்

காதலுக்கு கண்ணில்லை

அவளது கடைக்கண் அவன் மீது விழாத வரை

காதலிக்கும் மணமில்லை

மாற்றான் கையை மணவறையில் பிடிக்கும் வரை

அவனை நட்டாற்றில் விட

என் செய்வாள் மங்கை

பினவறையை தேடுவோம் என பெற்றோர் கூறும் போது

1 comment:

கோல்ட்மாரி said...

என் செய்வாள் மங்கை

பிணவறையை(இப்படி)தேடுவோம் என பெற்றோர் கூறும் போது

Post a Comment