Friday, September 25, 2009

ஏக்கம்

பாதம்பட்ட மண் துகளின்
பரிகசிப்பை தாளா அலைகள்
பாதமேனும் தழுவிட எண்ணி
பாடியே வருதல் போல்
பார்வைப்பட்ட மாந்தர் எல்லாம்
பரிகசித்துப் பேசும் முன்னர்
பாதமேனும் தழுவிக் கொள்ளும்
பாதுகையாக மாறிட லேனோ...

3 comments:

A N A N T H E N said...

//பதாகையாக மாறிட லேனோ... //
யூ மீன் செருப்பு???

பிரசாத் said...

Aamaam

A N A N T H E N said...

//பிரசாத் said...
Aamaam//
வை திஸ் கொலவெறி?

Post a Comment