எத்தனை முறை அழைத்தும்
என்னைப் பிடிக்க முடியவில்லை உன்னால்...
மிஸ்டு காலாக என் கால்...
சிரித்து நின்றாள் எதிரே.!
அழைத்தலுக்கும் பிடித்தலுக்கும் இடையே
அலைகழிக்கப்படும் காதல்...
பொறுமையிழந்து வெடிக்கிறது
வண்ணமயமான பட்டாசாய்...
என்றும்...
என்னோட அழைப்பில் மட்டும்.!
No comments:
Post a Comment